என் முகம் அழகாயில்லை என ஏன் தினம் தினம் அலுத்துக்கொள்கிறாய்? பூக்கள் எப்படியிருந்தாலும் அழகுதான் போடா இப்பொழுதெல்லாம் நீ திட்டினால் கூட எனக்கு கோபமே வருவதில்லை என செல்லமாக நீ உதடு சுழித்தபோது ஏற்பட்ட சுழலில் அமிழ்ந்து போனது என் கோபம் நீ பேசப்போவதில்லை என பறை சாற்றுவதுக்கு இப்படி 1000 SMS அனுப்பி என்னைப் படுத்துவதற்கு பதில் என்னிடம் நீ பேசித்தொலைத்திருக்கலாம் என் முன்னால் இப்படி இனி ஐஸ்கீரீம் சாப்பிடாதே எனக்கும் இப்போதே சாப்பிட வேண்டும் போல் தோன்றுகிறது உன் இதழ்களின் க்ரீமை நல்லவேளை நீ வெட்கப்படும்போது என்னைதவிர யாரும் பார்க்கவில்லை அப்புறம் அவனவன் உன்னை காதலிக்க ஆரம்பித்து விடுவான் எல்லாரும் பார்க்கிறார்கள் சும்மா இரு என சொல்கிறாய் யாரும் இல்லாத இடத்தினில் வந்தாலோ யாரும் பார்த்து விட போகிறார்கள் சும்மா இரு என்கிறாய் நன்றி, நட்புடன் கணபதி...
எனக்கு வெட்கம் என்றால் என்னவென்றே தெரியாதவளாக இருந்தேன் உன் மீசை குத்தும் வரை கொஞ்சம் என்னை திட்டு என்னை திட்டிவிட்டு நீ கெஞ்சுவதைப்போல் கொஞ்சுவது எனக்கு மிகவும் பிடிக்கிறது இப்பொழுதெல்லாம் நான் அடிக்கடி அழகாக வெட்கப்படுகிறேனாம் சொல்கிறார்கள் என் தோழிகள் ! நீ தொலைபேசி வழியே என்னுடன் பேசும்போது கூட சும்மா இருந்தால் தானே ? உன்னைபோலவே இந்த காற்றும் சும்மாவே இருப்பதில்லை பார் என் மேலாடையை சும்மா விடுகிறதா ? முன்பெல்லாம் உன்னுடன் எந்தப்பெண் பேசினாலும் கவலைப்படாத நான் இப்பொழுதெல்லாம் நீ உன் அம்மாவிடம் பேசினால் கூட பொறாமைப்படுகிறேன் வர வர உன் குறும்புக்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்விட்டது நான் வேண்டாம் என்றாலே உடனே அதை செய்ய ஆரம்பித்துவிடுகிறாய். என் மனதில் நீதாண்டா இருக்கிறாய் என ஏன் தான் சொன்னேனோ எங்கே காட்டு என இப்படி என் உடை கலைத்தால் எப்படி ? நீ ஒரு பொறுக்கி என்று திட்டினால் கூட ‘ஆமாம்! என்னைப்பார்த்து சிதறிக்கிடந்த உன் இதயத்தான் பொறுக்கினேன்’ என்று கூறுகிறாய் ச்சீய் போடா பொறுக்கி !!! ஏன் இப்படி கூறி என் வெட்...