சின்னவயது உடைகளோ சின்னதான உடைகளோ தூக்கிப்போடாதேடி உனக்கு வேண்டுமானால் அவை சின்னதான உடையாக இருக்கலாம் ஆனால் எனக்கு அவை காதல் சின்னமான உடைகள் தெரியுமா..? ச்சீய் இப்படியெல்லாமா ரசிப்பாய் என என்ன நீ சாதாரணமாகக் கேட்கிறாய்..? நீ ச்ச்சீய் சொல்லும் அழகுக்கு முன் எவளுமே நிற்க முடியாது தெரியுமா..? ஹய்யோ போடா எனக்கு வெட்கமா இருக்கு என நீ சொல்ல சொல்ல உன்னிடம் ஊற்றெடுக்கும் வெட்கங்களை பருகவே விளைகிறேன் தெரியுமா..? ஏற்கனவே அழகாக இருக்கும் உன்னை மேலும் அழகாகக்கத்தான் உன்னை வெட்கப்படுத்துகிறேன் தெரியுமா..? இனிமேல் கண்ட இடத்தில் எல்லாம் தொடாதே என சொல்கிறாய் அப்போ யாரும் காணாத இடத்தில் என்றால் சரியாடி..? உன்னிடம் வழிந்துகொண்டிருக்கும் வெட்கங்களையெல்லாம் பருக பருக எனக்கு மேலும் தாகமெடுக்கிறது தெரியுமாடி ? ஒரேயொரு முத்தம் கொடுக்க எப்படியெல்லாம் கெஞ்ச விடுவாய் ? உன்னைப் போல நான் கஞ்சன் இல்லை என நிரூபிக்க போகிறேன் பார்.. தயாராக இருடி.. கொடுக்க கொடுக்க வளரும் செல்வம் கல்வி மட்டும் அல்ல என் செல்லமே.. உன் முத்தமும் தான்... ஹய்யோ வேணாம்டா ப்ளீஸ் என நீ சொன்னாலே வேணும்டா ப்ளீஸ் என நான் அர்த்தம் பண்ணிக் கொள்கிற...
வார்த்தைகளோ வாக்கியங்களோ... எதுவும் நிறைத்து விடுவதில்லை.. உள்ளத்தை...!!உன்னோடு நானும் என்னோடு நீயும் பேசாத தருணங்களை..... மௌனமாக நேசித்துக்கொண்டே இருக்கிறேன் என் மனதோடு (காதல் )மழைக் காலத்தில்...!! சாரல் ஓய்ந்த பின்னும் என் மனம் மட்டும் ஈரமாய்...!!!